ஒரே கேள்வி!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கைக் கடற்படை நடத்தி வரும் கொலைகள், தொடர் தாக்குதல்கள், படகு,…
இடஒதுக்கீட்டின்மூலம் படித்தவர்கள் எல்லாம் இழிவானவர்களா? அண்ணாமலை மன்னிப்புக் கேட்கவேண்டும் – நாடெங்கும் கடும் எதிர்ப்பு!
கோயம்புத்தூர், மார்ச் 27 - இடஒதுக்கீட்டில் படித்தவர்களை இழிவுபடுத்தும் வகையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அளித்த…
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு
மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் கொடூர வழக்கு! புதுடில்லி,மார்ச் 27- பிரதமர் மோடி தலைமையிலான…
வெள்ள நிவாரண நிதி தருவதாக தொலைபேசியில் கூறிய பிரதமர் ஏமாற்றி விட்டார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கோவில்பட்டி,மார்ச் 27- வெள்ளப் பாதிப்புகளுக்காக நிதி தருவதாக தொலைப்பேசியில் தெரிவித்த பிரதமர் மோடி,…
‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடங்குகிறார் தமிழர் தலைவர்!
தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் சமூகநீதியையும் - மதச்சார்பின்மையையும் - ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும்…
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரை
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு,…
கிருட்டிணகிரி மாவட்டத்துக்குப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைவர் கோ. திராவிடமணி, மாவட்ட செயலாளர் பொன்முடி…
தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா ♦ சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு…
“இந்தியா” கூட்டணியின் தென்சென்னை தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்வோம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடிக்கு தக்க பாடம் புகட்டுவோம்! "இந்தியா"…