ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் செயலாளராக இருந்தவரும், அதன் பிறகு தலைமை செயலாளராக விளங்கியவரும், ஆளுநரின்…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, டிச. 15- இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மறைவுற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இறுதி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும்,…
சொந்த மக்களையே காக்க முடியாத ஒன்றிய பிஜேபி அரசு – மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
புதுடில்லி, டிச.15 சொந்த மக்களைக் காக்க முடியாத அளவுக்கு தேசம் பலவீனமாக உள்ளதா என்று பிரதமா்…
பாபர் மசூதி இடிப்பு – குஜராத் கலவரம் அரசமைப்பின் பெரும் தோல்வி – மக்களவையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் விமர்சனம்
புதுடில்லி, டிச.15 பாபா் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய இரு நிகழ்வுகளும் இந்திய…
குடந்தை வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு [15.12.2024]
குடந்தைக்கு ரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயிலடியில் மாவட்ட தலைவர் கு. நிம்மதி…
சுகாதார மய்யங்களில் பாம்பு கடிக்கு சிகிச்சை – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, டிச.15- சுகாதார மய்யங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விஷ முறிவு மற்றும்…
மனித உயிர் விலைமதிப்பற்றது – விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் கவலை!
புதுடில்லி, டிச.15- 17 நாள்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத்…
ஒன்றிய அரசு வஞ்சித்தாலும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் தடை இருக்காது – அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேட்டி
சென்னை, டிச.15- பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தடை ஏதும் இருக்காது என அமைச்சர்…
சென்னை சென்ட்ரல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு திறன் பயிற்சி மய்யம்
சென்னை, டிச.15- சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில்…
