சாகும் வரை பட்டினிப் போராட்டம் இருக்கும் பஞ்சாப் விவசாயி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசு
ரோஹதக், டிச.16 பஞ்சாபில் 20 நாள்களாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவா் ஜகஜித்…
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் (EWS) தில்லுமுல்லு!
ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சம் இருக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பார்ப்பனர்களில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
சுயமரியாதை ஏற்பட
மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக்…
குரு – சீடன்!
சக்தி இல்லையா? சீடன்: இயற்கை சீற்றங்களில் இருந்து கோவில்களைப் பாது காக்கவேண்டும் என்று ஹிந்து முன்னணி…
தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா
* உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு சென்னையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நாளை (17.12.2024) தமிழ்நாடு அரசு…
செய்தியும், சிந்தனையும்…!
பக்தி ஒரு பிசினஸ்! * சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இவ்வாண்டு வருமானம் 22.75 கோடி ரூபாயாம்!…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தைக் கொன்றுவிடும்! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச.16 ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தனது…
குடந்தையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு…
தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 முதல் தமிழ்நாடெங்கும் 100 எழுச்சிக் கூட்டங்களை நடத்திடுக!
வைக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி நடத்தப்பட்ட பெரியார் கண்ட தீண்டாமை ஒழிப்பு வெற்றி விழா!…
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவிற்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்திய தமிழர் தலைவர்
தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் பெயரனும், ஈ.வெ.கி.சம்பத் - சுலோசனா ஆகியோரின் மகனும், தமிழ்நாடு…
