பேசுவது ஆளுநர் ஆர்.என்.ரவிதானா? மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது தமிழ்நாடு
சென்னை, ஜூலை 14- மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளதாக…
மூளையைக் கட்டுப்படுத்தினால் தேனீக்கள் உளவாளியாகும் சீன விஞ்ஞானிகள் புதிய முயற்சி
பீஜிங், ஜூலை 14- தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை நம் இஷ்டத்துக்கு பயணிக்க வைக்கும் முயற்சியில்…
உயிர் காக்கும் குருதிக் கொடை!
மரு. நா.மோகன்தாஸ் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மேனாள் தலைவர் குருதிக் கொடை வழங்கலாமா? இரத்தம்…
ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அடாவடி பா.ஜ.க. பிரமுகரின் கால்களைக் கழுவிய மாணவர்கள் கேரள அரசு கடும் கண்டனம்
திருவனந்தபுரம், ஜூலை 14- கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் கட்டுப் பாட்டில் உள்ள பள்ளி களில் மாணவர்கள்…
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றிய அரசிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 14- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க…
புதுவையில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
*மணவிழாக்களை உங்களுடைய குடும்பத்தவரை வைத்து நடத்துங்கள்; புரோகிதத் திருமணத்தை விட்டுவிடுங்கள்! * வைதீக மணவிழாவில் சொல்லப்படும்…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் 21ஆம் தேதி தொடங்குகிறது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா நாளை ஆலோசனை
புதுடில்லி, ஜூலை 14 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம்…
பார்ப்பனக் கலாச்சாரத்தால் வந்த விபரீதம் இந்தியா முழுவதும் வரதட்சணை கொடுமை தலை தூக்கி ஆடுகிறது தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு
திருமணம்... ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழவும், ஒரு குடும்பத்தை உருவாக்கவும், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு…
எச்சரிக்கை – எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மதுரை, ஜூலை 14 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சில்லாம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா (வயது…
700 மாணவர்களுக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டதற்கு ‘நீட்’ பயிற்சி மய்யங்களைக் காரணம் காட்டும் ஜகதீப் தன்கர்! திசை திருப்பல் என கல்வியாளர்கள் கருத்து
சென்னை, ஜூலை 14 நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்கள் மாணவர்களின் திறமையை வேட்டையாடும் மய்யங்களாக உள்ளன…
