கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து
சென்னை, நவ.1- நீண்டகாலமாகப் பகையுள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியைப் பார்வையிடச் சென்ற வார்டு கவுன்சிலரை…
பட்டியலின மக்களை இழிவாக பேசிய விவகாரம் பழனிச்சாமி, மோடி படம் எரிப்பு
சேலம், கோவை, திருப்பூர், ஈரோட்டில் பரபரப்பு சென்னை, நவ.1- டிவி விவாதம் ஒன்றில் பட்டியலின மக்கள்…
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, நவ.1- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு:…
2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்
அமைச்சர் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, நவ.1- 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி…
நெல்லை மாவட்டம் களக்காடு பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கிராகாம் பெல் தலைமையில் தி.மு.க. தோழர்கள் உற்சாக வரவேற்பு
களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ.கருணாநிதி. தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் காசி அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி அவர்களுக்கு திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பாக “கருஞ்சட்டை விருது''…
தீபாவளி பட்டாசால் வந்த கேடு டில்லியில் சுவாச நோயால் ஏராளமானோர் பாதிப்பு
புதுடில்லி, நவ. 1- டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது, இது குறித்து 'லோக்கல்…
எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது
சென்னை, நவ. 1- கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள், சிறீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட்…
அந்நாள் – இந்நாள் (1.11.1956)
மொழி வழி மாநில உருவாக்க நாள் இந்தியா விடுதலை அடைந்த பிறகும், அதற்கு முன் ஆங்கிலேயர்…
உச்சநீதிமன்றப் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார்
புதுடில்லி, நவ. 1- உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் அவர் நியமிக்கப் பட்டுள்ளார்.…
