மனித சமூகம் தேய்ந்ததேன்?
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காத தாலேயே, வளர்ச்சி பெற…
திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தந்தை ெபரியாரின் கூற்றை மேற்கோள்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்
இளைஞர்கள் முதியோரானால், ‘வயதாகிவிட்டது’ என்று நாம் அவர்களைச் சொல்வோம்; ஆனால், அய்யா அவர்கள், ‘முன்னாள் வாலிபர்கள்’…
இன்று (28.3.2026) அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவு நாள்! அந்தச் சுயமரியாதைக்காரர் ஊட்டிய உணர்வோடு – நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்!
தஞ்சை, மார்ச் 28 – பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாளான இன்று (28.3.2026) ‘‘அவர்…
அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (28.3.2026) காலை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்பதற்கான அரசியலமைப்புச் சட்டத்…
மயிலைக்கண்டு ஆடும் வான்கோழி: டில்லி இலவசப் பேருந்து திட்டத்தின் அவலட்சணம்!
தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் தொலைநோக்குப் பார்வையுடனும், சமூக நீதி அடிப்படையிலும் உருவாக்கப் படுபவை. இதற்கு…
நூல் அறிமுகம்
நூலின் பெயர்: திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும், வரலாற்று உண்மைகளும்! ஆசிரியர்: வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் முதற்பதிப்பு: மார்ச் 2026…
திருவாங்கூர் சமஸ்தானம் (26) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
மதம் மாறிய புலையர்களை ஏற்கெனவே மதம் மாறியிருந்த நாடார்களும் (சாணார்களும்), ஈழவர்களும் “புதுக் கிறிஸ்தவர்கள்” என்று…
ராம நவமி ஊர்வலத்தில் அதிநவீனத் துப்பாக்கியா?
சமூக வலைதளங்களில் ராம நவமி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
குஜராத்தின் ‘சட்டை கிழிக்கும்’ வினோத சாமியார்: பக்தர்களை மிரள வைக்கும் ஆக்ரோஷ வாக்கு!
அண்மைக் காலமாக குரங்கு போன்று, பாம்பு போன்று, நாய் போன்று எல்லாம் நடித்து அருள் வாக்குச்…
