சுதந்திரமும் சுயமரியாதையும்
மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.…
பெரியார் நூலகத்திற்கு புதிய வரவுகள்
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் - 1 முனைவர் ப.தமிழ்ப்பாவை, தமிழ் - தமிழர் - தமிழ்நாடு திருத்துறைக்கிழார்…
ஆவடி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி
நாள்: 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 08-00 மணி முதல் 10-00 மணி வரை இடம்:…
நன்கொடை
ஈரோடு மாவட்டம் சிவகிரி உதவி காவல் துறை அதிகாரி மோகனசுந்தரம் அவர்களது 16ஆம் ஆண்டு 21.12.2025…
புதுச்சேரி புத்தகக் காட்சி – 2025 19.12.2025 முதல் 28.12.2025 வரை
புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் நடத்தும் 29-வது (தேசிய) புதுச்சேரி புத்தகக் காட்சியில் "பெரியார் சுயமரியாதைப்…
பெரியார் விடுக்கும் வினா! (1844)
கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள்…
ராசிபுரத்தில் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
ராசிபுரத்தில் தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் அமைச்சர் மதிவேந்தன், பொத்தனூர்…
அந்நாள் – இந்நாள் தந்தை பெரியார் இறுதி முழக்கம் நாள் (டிச. 19, 1973) இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் (19.12.1922)
இன்று டிசம்பர் 19. இந்தத் தேதி - தமிழ்நாடு வரலாற்றிலும், மனித குல வரலாற்றிலும் பெரும்…
ராணுவம் இல்லையென்றால், நாட்டுக்குப் பாதுகாப்பு கிடையாது; காவல்துறை இல்லை என்றால், ஊருக்குப் பாதுகாப்பு கிடையாதே!
நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும், அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு…
உத்தரப்பிரதேச சாமியார் ஆட்சியில் மடங்கள், கோயில்களுக்கு வரி விதிப்பு துறவிகள் வரிந்து கட்டி எதிர்ப்பு
புதுடில்லி, டிச.19 உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள்…
