இந்நாள் – அந்நாள்
இன்று ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் அவர்களின் நினைவுநாள் (19.12.2014). ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் சுயமரியாதை…
யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற ‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை!
ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்க மாட்டோம்! வலியுறுத்திக் கொடுத்தாலும் பதவியை ஏற்க மாட்டோம்! யார்…
வரவேற்கத்தக்க சட்டம்! மதவாதம்: வெறுப்புப் பேச்சு – செயல்பாட்டுக்கு எதிராக கருநாடகத்தில் மசோதா நிறைவேற்றம்!
பெங்களூரு, டிச.19 கருநாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசின் முக்கிய வாக்குறுதியான 'வெறுப்புப் பேச்சு தடுப்பு…
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இதைத்தான் கூறுகிறது! நூறு நாள் வேலைத் திட்டம் – பி.ஜே.பி. அரசின் புதிய முடிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள், பாரீர்!
சென்னை, டிச.19 தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய…
குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாகச் செயல்படுகிறார் எடப்பாடி பழனி சாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.…
டில்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி உச்சநீதிமன்றம்
புதுடில்லி, டிச.19- டில்லியில் காற்று மாசுப் பாட்டை கட்டுப்படுத்து வதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி…
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பங்கு சந்தை மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு
சென்னை, டிச.19 பங்குச் சந்தை மசோதா மக்களவையில் நேற்று (18.12.2025) அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து…
988 பக்கங்களை கொண்ட கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. வலியுறுத்தல்
சென்னை, டிச.19 கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட…
பிற இதழிலிருந்து…
மிக மோசமான பெயர் மாற்றம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உருத்தெரியாதபடி சிதைக்கும்…
தி.மு.க. வெற்றியில் ‘‘தீர்மானமாகவே’’ இருப்போம்!
‘சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்பவை வெறும் சம்பிரதாயமானவையல்ல! காலத்தை வென்று நிற்பவை!…
