வடபழனியில் ரூ.481 கோடியில் 12 அடுக்கு தளங்களுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்
சென்னை, ஜூன்.13- உலகத்தரம் வாய்ந்த பல் நோக்கு வசதிகளுடன், 12 அடுக்கு தளங் களுடன் வடபழனியில்…
கடலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி கன்னியாகுமரி கடற்கரையில் மீனவர்கள் பெரும் போராட்டம்
கன்னியாகுமரி, ஜூன்.13- கடலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கன்னியாகுமரி சின்னமுட்டம் கடற்கரையில் மீனவர்கள் திரண்டு…
‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சென்னை, ஜூன் 13 ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில்,…
ஜூன் 12ஆம் தேதியே காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்
மேட்டூர் ஜூன் 13 காவிரி டெல்டா பாசனத்துக்காக, ஜூன் 12ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர்…
தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவராக திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்
தமிழ்நாடு அரசு உத்தரவு சென்னை, ஜூன் 13 தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவ ராக…
கீழடி ஆய்வு: ஒன்றிய அமைச்சருக்கு தோழர் முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூன் 13 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் (11.6.2025)…
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சென்னை, ஜூன் 13 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர் கல்வி குறித்து வழிகாட்டும் கட்டுப்பாட்டு…
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 12- காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற ஒத்துழையுங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். *…
பெரியார் விடுக்கும் வினா! (1672)
புரட்சி மலர்கிறது என்றால் காலம் மக்களை விழிக்கச் செய்கிறது என்றுதான் அர்த்தம். மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சிப்…