ஆளுநர் என்பவர்- மாநில அரசின் ஒரு பகுதிதான்; ஆளுநரின் அதிகார எல்லை மீறலைத் தடுத்து நிறுத்தியது உச்சநீதிமன்றம்!
சட்டத்தை ஆளுநர் மதிக்காததால், உச்சநீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பையே வரலாறாக்கி விட்டது! நமது முதலமைச்சரின் வரலாற்றுச்…
‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’
‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’ சென்னை சிறப்புக் கூட்டத்தில்…
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில், மக்களோடு பயணிப்போம்! ‘சமத்துவ நாள்’ விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை!
ஜாதிதான், தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! அந்த ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்!…
காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவு நாள்
கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி தா.திருப்பதி 5ஆம்…
கழகக் களத்தில்…!
17.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை…
கழகப் பொதுச்செயலாளர் தலைமையில் அம்பேத்கர் சிலை முன் மணவிழா!
நேற்று (14.4.2025) காலை ஏழு மணி அளவில்ஆண்டார் முள்ளிப் பள்ளம் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கழகப்…
பெரியார் விடுக்கும் வினா! (1619)
தேவரனையர் கயவர் என்பதற்கிணங்கக் கயவர்களாக நடந்து கொள்ளாத தேவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா? தேவர்களிடம் மலிந்த மிருகப்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (2) கி.வீரமணி சுயமரியாதைப் போர் இம்முடிவைத் தெரிவித்தவுடன் பார்ப்பனர்கள்…
வாழ்வியல் சிந்தனைகள் : சைபர் குற்றங்கள் – மிக எச்சரிக்கை (2)
முந்தைய ‘வாழ்வியல் சிந்தனையில்’ முன்னுரை போல் ‘அந்தி மழை’ மாத ஏட்டில் வந்துள்ள சைபர் குற்றங்கள்…
கேரள கோயிலில் பார்ப்பன தாந்திரிகளின் ஜாதி வெறி!
‘கேரளத்தில் தேவஸ்வம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூா் கூடல்மாணிக்யம் கோயிலில் ஊழியர்களின் பணிநியமனத்தில் தலைமைப் பூசாரிகளின் (தாந்திரி)…