சி.கொழந்தாயம்மாள் படத்திறப்பு
ஆத்தூர், ஆக.21 உதயசூரியனின் வாழ்விணையர் க.சுகந்தி உறவினர்கள் - தோழர்களுடன் படத்திறப்பு தொடங்கியது. தலைமைக் கழக…
தூத்துக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், மாநகரப் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தூத்துக்குடி, ஆக. 21- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான…
‘‘மண்டல் குழுவும்–திராவிடர் கழகமும்’’ நூல் அறிமுக விழா
‘‘தந்தை பெரியார்தான் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்’’ என்று நூலை வெளியிட்டு திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி., புகழாராம்!…
23.8.2024 வெள்ளிக்கிழமை பெரியார் பெருந்தொண்டர்
இரா.கோதண்டபாணி நினைவுநாள் வீரவணக்க கூட்டம் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிக்கவலம்: மாலை 6:00…
நன்கொடை
தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன்-மு.வெண்மதி இணையரின் 25ஆம் ஆண்டு இணையேற்பு நாளினை (21.8.2024)யொட்டி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.8.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * ஒன்றிய அரசின் உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக…
பெரியார் விடுக்கும் வினா! (1410)
ஆத்திகம் காரணமாக நமது நாடு மிக மிகக் கீழ் நிலைக்குப் போய்விட்டது. மக்களுக்கு அறிவு இல்லாமல்…
செய்திச் சுருக்கம்
கலந்தாய்வு மருத்துவக் கல்விக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வு இன்று (21.8.2024) இணையவழியில் தொடங்குகிறது.…
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடுவதென உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
உரத்தநாடு, ஆக. 21- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 ஞாயிறன்று…
23.08.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப்…
