ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தக் கோரி இந்தக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 25- “ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய…
ஒன்றிய அரசு பதவி ஏற்ற 15 நாளில் 10 பிரச்சினைகள்! பட்டியலிட்டார் ராகுல் காந்தி
புதுடில்லி, ஜூன் 25 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்‘ வலைதளத்தில் நேற்று(24.6.2024)…
சமூகநீதிக் கொள்கைக்காகப் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த பெருமகன்! அவர் காண விரும்பிய எஞ்சிய உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
சமூகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (25.6.2024)!…
மூத்த உறுப்பினர் தலித் என்பதால் கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக அவைத் தலைவராக அமர்த்த பிஜேபி மறுப்பு தற்காலிக அவைத் துணைத் தலைவராக பதவி ஏற்க டி.ஆர். பாலு, கொடிக்குன்னில் சுரேஷ் மறுப்பு
புதுடில்லி, ஜூன் 24 ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சியான…
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, ஜூன் 24 ‘‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்’’ மூலம்…
நாட்டை ஆள்வது மனுஸ்மிருதியல்ல அரசியல் சட்டமே!
மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம்! எமெர்ஜென்சியின் போது அரசியல் சாசனத்தின் பக்கங்கள் பக்கம் பக்கமாக கிழிக்கப்பட்டன என்று…
சுரண்டையில் ‘குடிஅரசு’ – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கழகக் கொடி ஏற்றி சிறப்புடன் கொண்டாட்டம்
சுரண்டை, ஜூன் 24- சுரண்டையில் குடிஅரசு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கழகக் கொடி ஏற்றி…
குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்,ஜூன்24- குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடை…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் நூறாவது நூலாய்வு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அற்புதமான படைக்கலன் உள்ள ஓர் எழுத்தாயுத தொழிற்சாலை ஆகும் விடுதலைக் களஞ்சியங்கள்…
வாழ்க்கை இணையேற்பு விழா
26.6.2024 புதன்கிழமை சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு-பா.ராதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா நெய்வேலி: காலை 10…
மறைவு
கரூர் கொழுந்தானூர் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும், ஆரம்ப காலத்தில் இருந்து கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும்…
நன்கொடை
நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசியின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.6.2024) முன்னிட்டு அவருக்கு…
