திருமா எழுச்சி!
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசியபோது ஒலி வாங்கி அணைக்கப்பட்டது. மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது ஒலிவாங்கி அணைக்கப்பட்டது…
இலங்கையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க கூட்டுப் பணி குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 26- இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த…
வாஞ்சிநாதனை ஆளுநர் புகழ்வது எந்த அடிப்படையில்?
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரான ராபர்ட் வில்லியம் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் குறித்த…
திராவிட நாடு கொள்கை
திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சினையேயொழிய, அது ஓர் அரசியல் பிரச்சினை…
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் பரிந்துரைகளை செயல்படுத்துவார்களாக!
* கல்வி நிறுவனங்களில் ஜாதி எண்ணம் தடுக்கப்பட வேண்டியதே! * நீதிபதி சந்துரு தலைமையிலான பரிந்துரைகளை…
‘நம் இளைஞர்கள்தான் நம் பலம்! அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!
’ 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்!…
‘நீட்’ தேர்வு முறைகேட்டை ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டு தேசிய தேர்வு முகமைத் தலைவர் மாற்றம்: முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பு – மாணவர்கள் அலைக்கழிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்…
சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த உறுப்பினர்களின் கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க உரை
சட்டமன்றத்தில் இன்று! சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (25.6.2024), திருநெல்வேலி மாவட்டம்,…
இருமூலை கிராமத்தில் பெரியார் பெருந்தொண்டருக்கு சிறப்பு
பெரியார் பெருந்தொண்டர் திருவிடைமருதூர் வட்டம் இருமூலை கிராமம் நாத்திகர். இலா .சுந்தரராஜன் அவர்களின் 94ஆம் ஆண்டு…
ஜூன் 25 (1931) சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள்
பத்தாண்டுகள் உறங்கிக் கிடந்த பிற்படுத்தப்பட்டோரின் உரிமைச் சாசனமான மண்டல் குழு பரிந்துரைக்கு, புத்துயிர் அளித்து, ஒன்றிய…
பெரியார் விடுக்கும் வினா! (1356)
குழந்தைகள் பிறந்த பின் அவைகளையும், அரசாங்கத்தின் சொந்தச் சொத்தாகவே கருதி அரசாங்கம் அவர்களை எடுத்துக் கொள்ள…
முதுபெரும் பெரியார் தொண்டர் காரைக்குடி ச.அரங்கசாமி மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
காரைக்குடி ஜூன் 25- காரைக்குடி கழக மாவட்ட மேனாள் தலைவர் ச.அரங்கசாமி 24-06-2024 அன்று உடல்நலக்குறைவால்…
