நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் அசிரியர் கி.வீரமணி…
காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர் விடுவிப்பு
பெங்களுரு, ஜன. 29- கருநாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த மருத்துவர் சுனில் குப்தா (45). இவர்…
பக்தியின் யோக்கியதை! கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்
பிரயாக்ராஜி, ஜன. 29- மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப் படாததால் மத்திய…
வேங்கைவயல் விவகாரம் தனிப்பட்ட பிரச்சினையே காரணம் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
சென்னை, ஜன. 29- “வேங்கை வயல் விவகாரத்துக்கு ஜாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல.…
மா.சுப்பிரமணியன் சமுதாய நலக்கூடம் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
27.1.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம்…
காவிரி பங்கீடு பற்றிய கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது
புதுடில்லி,ஜன.29- உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள்…
தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர்கள் தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 29- தமிழ்நாட்டில் 2,553 மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்…
தலைசிறந்த மனிதநேய செயல் மூளைச் சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புக் கொடையால் ஆறு பேருக்கு மறுவாழ்வு
சென்னை,ஜன.29- மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்பு கொடையால், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு…
மூடத்தனத்தின் முடிவு : மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? இணையத்தில் தேடிய பிளஸ் டூ மாணவி தற்கொலை
நாக்வூர்,ஜன.29- மராட்டிய மாநிலம் நாக்பூர் சத்ரபதி நகரில் 17 வயது சிறுமி தனது வீட்டில் தற்கொலை…
இதுதான் இந்து அமைப்பின் ஒழுக்கமோ! பெண் வழக்குரைஞரிடம் அத்துமீறல் இந்து அமைப்பு நிர்வாகி கைது
சென்னை,ஜன.29- சென்னை கோடம்பாக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அகில…
