செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாநில மொழிகளில் அய்ஏஎஸ் – அய்பிஎஸ் தேர்வு கேள்வித்தாள் ஒன்றிய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ஆலோசனை
சென்னை, ஏப்.25- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்…
ரூ. 2,397 கோடி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ‘பிலீவர்ஸ் சர்ச்’ கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு
திருவனந்தபுரம், ஏப். 25- வெளி நாட்டில் இருந்து ரூ.2,397 கோடி பணம் பெற்று பரபரப் புக்கு…
புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள்? இந்திய மசாலா பாக்கெட்களுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகள் தடை
புதுடில்லி, ஏப். 25- இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள். சேர்க் கப்படுவதாக…
கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு
புதுடில்லி, ஏப்.25- டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதலமைச் சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின்…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து
உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கக்கரை கோ.ராமமூர்த்தியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவருக்கு…
பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகம் திறப்பு
நீலகிரி ஊராட்சி - இராசாசி நகரில் அமைந்துள்ள வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற…
மார்க்சிஸ்ட் கட்சி: திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்
புதுடில்லி.ஏப்.25- திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்: புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் கூட்டம்
நாள் : 26.4.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
டெக்கான் கிரானிக்கல், சென்னை மோடியின் ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது, சித்தராமையா. எக்ஸ்ரே என்று…
பெரியார் விடுக்கும் வினா! (1303)
மனிதனுக்கு நலம் என்பனவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத் திருப்தியாகும். அவன் மனதிற்குப் பூரணத்…