கல்வி நிறுவனங்களில் அனுமதி இல்லாமல் வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது உயர் கல்வித் துறை செயலாளர் உத்தரவு
சென்னை,ஜன.6- கல்வி வளாகங்களுக்குள் மாணவர்கள் தவிர வேறு யாரையும் முன்அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்கக் கூடாது…
பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (05.01.2025) பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு…
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்ப்பது தி.மு.க. அரசுதான்! அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு!
சிவகங்கை, ஜன.6 சிவகங்கையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். இவரது 295ஆவது…
போகாத ஊருக்கு வழிகாட்டுகிறார் ஆளுநர் – மரபை மீறி தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கூறி வெளியேறினார்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள்…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக் கூட்டம்
நாள்: 6.1.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பள்ளியக்ரஹாரம், தஞ்சாவூர் வரவேற்புரை: க.ஜோதிபாசு (திராவிடர்…
தரமற்ற மருந்துகள் 64 நிறுவனங்கள்மீது வழக்கு
சென்னை, டிச.4 தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட…
மதக் கலவரத்திற்கு தூபமா? ஆக்ராவில் அவுரங்கசீப் கட்டிய முபாரக் மன்ஜில் அரண்மனை இடிப்பு
புதுடில்லி, ஜன.4 உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு…
தமிழ்நாட்டில் அணைகளை சிறந்த முறையில் பராமரித்த அதிகாரிகளுக்கு விருது அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
சென்னை,ஜன.4 6 அணைகளுக்கு சிறந்த பராமரிப்பு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை
மணிப்பூர் காங்போக்பி காவல் நிலையத்தின் மீது குக்கி இன போராளிகள் கல் வீச்சு நடத்தியுள்ளனர். காவல்…
பெரியார் உலகம் நன்கொடை
மும்பையில் உள்ள பெரியார் பாலா அளித்த பெரியார் உலகம் நன்கொடை ரூ.10000/-த்தினை மும்பை மாநகர தி.க.…
