அவசர அவசரமாக பீகாரில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஏன்?
பீகார் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர்…
விபச்சாரம் என்றால்
விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையே. ஏனெனில், விபச்சார தோஷம்…
மக்களோடு மக்்களாகக் கலந்து, மக்கள் நலன் பேணும் அரசு ‘திராவிட மாடல் அரசு!’ தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் கொள்கை சார்ந்தவை – எத்தனை ‘சீட்’ என்பதற்காக அல்ல! கட்சி வேறுபாடு பாராமல் செயல்படும் இந்த ஆட்சிதான் மீண்டும் அதிக எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெறும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை அடிப்படையில் உள்ளவை. கட்சி…
பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது
சென்னை, ஜூலை 17- பொது இடங்கள், நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஜூலை 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு 3,274 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை, ஜூலை 17- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர்…
ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றிக் கட்டப்படும் கட்டடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 17- ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை பூட்டி சீல்…
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஒரே நாளில் 1.25 லட்சம் மனுக்கள் குவிந்தன
சென்னை, ஜூலை 17-– மக்கள் வசிப்பிடங்களுக்கே அதிகாரிகள் சென்று, அரசின் சேவைகளை வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’…
‘சுகாதார அறிவியல்’ கல்வி பயிலும் மாணவர்கள் இரக்கமும், திறமையும் கொண்டவர்களாகத் திகழ வேண்டும் – டாக்டர் நசிகேதா வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 17- சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் கல்வி பயிலும் மாணவர்கள் இரக்கமும், திறமையும் கொண்டவர்களாகத்…
வீட்டில் புகுந்த பாம்புகளைப் பிடிக்க உதவும் ‘நாகம்’ செயலி விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வனத்துறை நடவடிக்கை
சென்னை, ஜூலை 17- பாம்பு மீட்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக 'நாகம்' என்ற புதிய செயலி விரைவில்…
கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது
பிரதமரைச் சந்திக்கும்போதெல்லாம் கச்சத்தீவை மீட்க கோரிக்கை வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நலத்திட்டப் பணிகளுக்கு…
ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்ட வீரர் நீடாமங்கலம் ஒரத்தூர் ப.மாணிக்கம் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவுரை
நீடாமங்கலம், ஜூலை 17 கடந்த 15.7.2025 அன்று காலை 11 மணி அளவில் மன்னார்குடி கழக…
காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு -2 தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘‘ஹிந்துத்துவா வேரும் விஷமும்’’ நூல் திறனாய்வு
காரைக்குடி, ஜூலை 17 காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு…
