பீகாரில் மேடையிலேயே நடந்த கொடூரம்!
பீகாரில் திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக ஆடல் பாடலுடன் திலக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,…
செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை
புதுடில்லி, பிப்.5 செங்கல்பட்டு தடுப்பூசி மய்யத்தை தமிழ் நாட்டுக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி.…
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுப்பு
புதுகை, பிப்.5 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில்…
கும்பமேளா நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகோரிய பொது நல மனு தள்ளுபடி உயர்நீதிமன்றத்தில் முறையிட உச்சநீதிமன்றம் அறிவுரை
புதுடில்லி, பிப். 4 மகா கும்ப மேளாவில் ஜனவரி 29-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில்…
செய்தித் துளிகள்
அனைத்து பள்ளிகளிலும் கணக்கீடு! மாநிலம் முழுவதும் கற்றல் அடைவுகள் தொடர்பான ஆய்வுகள் தொடங்க இருக்கின்றன. இன்று…
எஸ்சி, எஸ்டி, மாணவா்கள் கல்விக்கடனை தள்ளுபடி செய்தது திராவிட மாடல் அரசு
சென்னை,பிப்.5- சென்னை ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு…
உயர்ஜாதி பேச்சு: ஒன்றிய அமைச்சருக்கு கண்டனம்
புதுடில்லி,பிப்.5- ‘பழங்குடியினர் விவகாரத்துறைக்கு உயர் ஜாதியை சேர்ந்தவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்' என, ஒன்றிய இணையமைச்சர்…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் ‘என்சிசி ஏ’ சான்று தேர்வில் பங்கேற்றனர்
குடந்தை, பிப்.5- கும்பகோணம் 8 தமிழ்நாடு பட்டாலியன் பட்டாளம் நடத்திய NCC ஏ சான்றுக்கான பயிற்சி…
வங்கியில் மேலாளர் வாய்ப்பு
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் மகாராட்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரி பிரிவில் சீனியர்…
ஆயில் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் ஆப்பரேட்டர் 215,ஜூனியர் அட்டென்டன்ட் 23, ஜூனியர்…
