சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு நாள்: மார்க்சிஸ்ட் கட்சியினர் உடற்கொடை
சென்னை, செப்.14 சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவுநாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடற்கொடை செய்தனர். மார்க்சிஸ்ட்…
மாணவர்களின் திறமைகள் மிளிர்ந்த நாள் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்முகத் திறன் நிகழ்ச்சி கோலாகலம்!
திருச்சி, செப்.14- கல்வியுடன் திறமையையும் வளர்க்கும் நோக்கில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்…
ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு
சென்னை, செப்.14- ஒன்றிய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கபடிப் போட்டி
திருச்சி, செப்.14- தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விளையாட்டு கபடி போட்டியில் 24 ஊர்களில் இருந்து 24…
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை கத்தார் எச்சரிக்கை
தோஹா, செப். 13- இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்…
கொள்ளை லாபம் போதாதா? வீட்டுக் கடன் வட்டியை உயர்த்திய ஸ்டேட் வங்கி
புதுடில்லி, செப். 13- இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி…
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
சென்னை, செப். 13- மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அ. ரகமத்துல்லா வெளியிட்டுள்ள…
பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
மனீலா, செப். 13- பிலிப்பைன்ஸில் அரசாங்க ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளி…
“எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் தான் இருக்காங்க..” அமெரிக்க யூடியூபர் பதிவு
லண்டன், செப். 13- பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் தொடர்பாக அமெரிக்க…
யார் இந்த சுசிலா கார்கி?
நேபாள் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. அந்நாட்டின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி பதவியேற்றுள்ளார். * நேபாளின்…
அல்பேனியாவில் ‘செயற்கை நுண்ணறிவு’ அமைச்சர் நியமனம்
அப்பேன், செப். 13- அல்பேனியா உலகிலேயே முதல் நாடாக, தனது அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI)…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சென்னை செப் 13 கடந்த நான்கு ஆண்டுகளில் 18.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என…
