89ஆவது நினைவு நாள் இந்திய விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த தியாகி வ.உ.சி! முதலமைச்சர் சமூக வலைத்தள பதிவு
சென்னை, நவ.19- ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள…
வாக்காளர் பட்டியல் அபாயம் சென்னையில் 26 ஆயிரம் குடும்பங்கள் தகுதி நீக்கப்படும் அச்சம்!
பெரும்பாக்கம் குடியிருப்பில் பெரும் சர்ச்சை சென்னை, நவ. 19- தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை…
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் பெரியார் பன்னாட்டு மெல்போர்ன் மாநாடு தொடங்கியது (2)
- வீ. குமரேசன் முதல்நாள் நவம்பர் 1ஆம் நாள் காலை 8.00 மணியிலிருந்து மாநாட்டில் நேரடியாக…
மகாபாரதத்தின் தொடர்ச்சியா? மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் கைது
மீரட், நவ.19 உத்தரப் பிரதேசத் தில் மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு…
டில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஜம்மு – காஷ்மீர் மாணவர் சங்கம் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.19 ஜம்மு - காஷ்மீா் மாணவா் சங்கம் பல வட மாநிலங்களில் உள்ள காஷ்மீா்…
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான ‘மெகா கூட்டணி’யின் வாக்குகள் சிதறியது எப்படி?
பரபரப்பு தகவல்கள் புதுடில்லி, நவ.19 நடந்து முடிந்த பீகார் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் தேசிய…
பீகாரில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு எஸ்.அய்.ஆர். தான் காரணம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம்!
திண்டுக்கல், நவ.19 பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்அய்ஆர் தான் என மேனாள் அமைச்சரும்,…
மதுரையில் 40 சதவீத படிவங்களே கொடுத்துள்ளனர் எஸ்.அய்.ஆர். பணியில் திட்டமிட்டு குழப்பத்தை உருவாக்கி பா.ஜனதா குளிர் காய்கிறது சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!
மதுரை, நவ.19 மதுரையில் 30 சதவிகித அய்.அய்.ஆர். படிவங்கள் மட்டுமே கொடுத்திருப்பதாக என்று மதுரை நாடாளுமன்ற…
எஸ்.அய்.ஆரும் இஸ்லாமியர்களின் அச்சமும்!
ராஜஸ்தானில் நடக்கும் எஸ்.அய்.ஆர் முகாமில் பல இஸ்லாமியர்கள் ‘தங்களிடம் இன்னும் விண்ணப்பப் படிவம் கொடுக்கவில்லை’ என்று…
நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது!
தமிழ்நாடு அரசு அறிக்கை! சென்னை, நவ.19– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஆதிதிராவிட,…
சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
திருவனந்தபுரம், நவ.19- சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். வழிபாடு முடிந்ததும், உடனே…
