மகாராட்டிராவில் தோல்வியில் முடிந்த மகளிர் உதவித் தொகைத் திட்டம்! அம்மாநில முதலமைச்சரின் ஒப்புதல்
"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் சிறகை விரித்தாடினால் போலுமே கல்லாதான்…
‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ வென்றது திராவிட மாட(லா)ல்! -பாணன்
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து தனித்துவமானது. இது "திராவிட மாடல்" என்று குறிப்பிடப்படுகிறது.…
13.12.2025 சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம்
திருவண்ணாமலை: காலை 10.30 மணி *இடம்: மாறன் சிற்றரங்கம், நல்லவன் பாளையம், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி…
மாநில ஒருங்கிணைப்பாளருக்கான பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள பொறுப்பு மாவட்டங்களுடன் கூடுதலாக வேலூர் இராணிப்பேட்டை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்த விவாதத்தில், மக்களவை அமளி; எதிர்க்கட்சிகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1838)
நமது சத்தில்லா உணவு முறைகளின் காரணமாக - நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும், மன உறுதியற்றவர்களாகவும் இருப்பதன்றி…
மதுரையில் நடைபெற்ற கழக வழக்குரைஞரணி கூட்டம்
மதுரை, டிச. 12- 22-11-2025 அன்று மாலை 6மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார்…
சமஸ்கிருதப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றால் சட்டம் தீண்டாதா?-கவிஞர் கலி.பூங்குன்றன்
திருப்பதியில் ஒன்றிய அரசின்கீழ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும்…
மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கருநாடக அரசு முடிவு
பெங்களூரு, டிச.12 கருநாடக உயர் நீதிமன்றத்தில் மாதவிடாய் விடுமுறைக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில்,…
பேரிடர் கால நிவாரண நிதியாக 10 ஆண்டுகளில் கோரப்பட்டது ரூ.24 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு வழங்கியது வெறும் ரூ.4 கோடி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கு புள்ளி விவரத்துடன் அம்பலம்
புதுடில்லி, டிச.12 –தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய் அளவுக்கு…
‘‘நீதிமன்ற அவமதிப்பு’’ ஓர் ஆயுதம் அல்ல நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னை, டிச.12 திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் சமீபத்திய தமிழ்நாடு அரசியல்…
உயர் கல்வியில் மும்மொழித் திட்டம்: நடைமுறைச் சாத்தியமா?
உயர் கல்வி நிறுவனங்களில் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கும்…
