டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த் துறைக்குத் தேர்வான 476 பேருக்கு பணி நியமன ஆணை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, டிச. 11- டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நில அளவர்கள், 100 வரைவாளர்…
ஒக்கநாடு மேலையூரில் அகில இந்திய கபடிப் போட்டி குறித்த கலந்துரையாடல் கூட்டம்
திருவோணம், டிச.11- ஒரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூரில் வருகின்ற பிப்ரவரி மாதம் 25,26,27,28 ஆகிய 4…
தேர்தல் சீர்திருத்தம் மக்களவையில் ஒன்றிய அரசுக்கு 3 கேள்வி; 4 கோரிக்கைகள் வைத்த ராகுல்
புதுடில்லி, டிச.11- தேர்தல் சீர்திருத்தம் குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஒன்றிய அரசிடம்…
அரசுப் பேருந்தில் தவறவிட்ட ரூ.2.5 லட்சம் நகை, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர் அரசுப் பேருந்து ஊழியர்களின் நேர்மை
பட்டுக்கோட்டை, டிச. 11- அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறிவிட்ட, ரூ.2.5…
ஜனநாயகத்தின் கோட்டையான இந்தியாவின் தெற்குப் பகுதியை ஒரு போதும் பலவீனப்படுத்த அனுமதிக்கக்கூடாது.
மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் வலியுறுத்தல்....!! சென்னை, டிச.11 வெறுப்பு அரசியலால் இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பு…
”ஓ பரமபிதாவே” நீதிமன்றத்தில் நையாண்டி செய்த ஜி.ஆர். சுவாமிநாதன்
மதுரை, டிச.11- திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக வழக்கு 9.12.2025 அன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்துகொண்டு…
கோயிலிலும் ராசியில்லாதது உண்டா? அந்தோ பரிதாபம்! இனி திருமணம் செய்ய வரவேண்டாம்! கோயிலில் திடீர் அறிவிப்பு
பெங்களுரு, டிச. 11- பல நூறு ஆண்டுகளாகத் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த சோமேஸ்வர் கோயிலின்…
விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு இந்திய தொழில் கூட்டமைப்பு விருது வழங்கி கவுரவிப்பு
சென்னை, டிச. 11- விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கும் மாநிலமாக அங்கீகரித்து தமிழ்நாட்டிற்கு இந்திய…
அரசுப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி மய்யங்கள் விவரங்களைச் சேகரிக்கப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை, டிச. 11- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி மய்யங்கள் அமைப்பதற்கான தகுதியுள்ள…
‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? ஜமியத்-இ-உலாமா ஹிந்த் அமைப்பின் தலைவர் விளக்கம்
புதுடில்லி, டிச. 11- நாடாளு மன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது.…
கடவுள் காப்பாற்றவில்லை கோயில் குடமுழுக்குக்குச் சென்றபோது மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு: செய்யாறு அருகே துணிகரம்
செய்யாறு, டிச.11- செய்யாறு அருகே கோயில் குடமுழுக்குக்குச் சென்றிருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள்…
நன்கொடை
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பேரனும், கு.கோபால கிருஷ்ணன் - வளர்மதி…
