தெலங்கானாவில் கொடூர வெயில் வெப்ப அலையால் 16 பேர் உயிரிழப்பு! அரசு அதிரடி நிதியுதவி!
அய்தராபாத், மே 25-–தெலங்கானா மாநி லத்தில் இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் முன்…
லடாக்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து உயிர் தப்பிய மேஜர் ஜெனரல்
புதுடில்லி, மே 25- லடாக்கின் லே பகுதியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், மேஜர் ஜெனரல்…
மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் அதிரடி உத்தரவு!
சென்னை, மே 25–- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வித தடையுமின்றி சீரான…
தமிழ்நாட்டில் அதிரடி வேட்டை 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை 844 பேர் சிறையிலடைப்பு!
சென்னை, மே 25- மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்…
விழிப்புணர்வு இல்லையேல் விபரீதம்! ‘ஆன்லைன்’ விளையாட்டுகளால் பறிபோகும் இளமை!
சென்னை, மே 25- இன்றைய டிஜிட்டல் உலகமயமாக்கலில், கைப்பேசிகளின் (ஸ்மார்ட் போன்களின்) பயன்பாடு அதிகரித்துள்ள அதே…
933 காலி பணியிடங்களுக்கான அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு இந்தியா முழுவதும் சுமார் 5.49 லட்சம் பேர் எழுதினர்
சென்னை, மே 25 அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்ஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்…
சிபிஎஸ்இ இணையதளத்தில் தொடரும் குளறுபடி தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய அய்.அய்.டி. வல்லுநர்கள் குழு அமைப்பு
சென்னை, மே 25 சிபிஎஸ்இ இணையதளத்தில் குளறுபடிகள் தொடரும் நிலையில் இணைய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய…
மென்பொருள் இயக்கம் தடைபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல்
நெல்லை, மே 25 மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ேம…
இனியும் தாமதம், குழப்பம் கூடாது!
2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட ‘பொதுநல’…
பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு…
‘‘சோதனை’’ என்ற பெயரில் அத்துமீறல்? நள்ளிரவில் மின்வாரியப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி தவெகவினர் மிரட்டல் – காவல் நிலையத்தில் புகார்!
சென்னை, மே 25 மருத்துவமனை, மாநகராட்சிக் கூட்டம், குடிநீர் வழங்கல் பிரிவு என பல்வேறு இடங்களில்…
சட்ட விரோத குடியேறிகளை அடைத்து வைக்க மய்யங்கள்: மேற்கு வங்காள அரசு உத்தரவு
கொல்கத்தா, மே 25 மேற்கு வங்காளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா அரசை…
