வில்லங்கச் சான்றிதழ் போல பட்டா பற்றியும் தெரிந்து கொள்ள புதிய நடைமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ.21 ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஆனால்…
திமுக ஆட்சியில் தொழில்துறை உன்னத வளர்ச்சி எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை கைவிட்டு மாநில நலனில் அக்கறை காட்ட வேண்டும்
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிக்கை சென்னை, நவ.21 ‘திமுக ஆட்சியில் தமிழ்நா டு தொழில்துறையில் உன்னத…
5 மாவட்ட அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.60 கோடி செலவில் புதிய கட்டடம் 213 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.21 கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை…
கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் ‘ப்ராயச்சித்தம்’
1917 ஜூன் 16 ‘தேசீயக் கவிஞர்’, சுப்ரமணிய பாரதி அவர்கள் ‘காளிதாஸன்’ – என்ற புனைப்…
தி.மு.க. தலைமையிலான கூட்டணித் தோழர்களே உஷார்!
ஆலந்தூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை பாரதிய ஜனதா கட்சி வாக்குச்சாவடி முகவராக…
சுயமரியாதை
மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு - தாழ்வு உணர்ச்சி போய்…
‘‘பிரிட்டிஷார் வருகைக்கு முன் யாரெல்லாம் படிச்சிருந்தாங்க’’ நூல் வெளியீட்டு விழா
திருச்சி, நவ. 21 பெல் ம.ஆறுமுகம் அவர்கள் பிரிட்டிஷார் வருகைக்கு முன் யாரெல்லாம் படிச்சிருந்தாங்க என்ற…
கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.10 இலட்சம்; தமிழர் தலைவர் கி.வீரமணி 93 ஆவது பிறந்தநாள் பரிசாக எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்படும்!
மாவட்ட கலந்துரையாடலில் முடிவு கிருட்டினகிரி, நவ.21 கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16.11.2025 அன்று…
‘‘தெற்கிலும் சமூகநீதியின் ஜோதியை ஏந்திச்சென்ற பெரியார் ராமசாமி” என்ற மராத்திப் பாடலைப் பாடிய
ஜாதி ஒழிப்புப் போராளி ஜோதிஜக்தாப்பிற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிணை புதுடில்லி, நவ. 21 பீமா…
கலை, கலாச்சாரத்திலும் வருணாசிரமமா?– கருஞ்சிறுத்தை –
கர்நாடக சங்கீதம் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடாம்! சொல்கிறார் அய்.அய்.டி. பீடாதிபதி காமகோடி கர்நாடக சங்கீதம் படித்த…
