பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் ‘கரிகால் சோழனுக்கு நிகர் யார்?’ துண்டறிக்கை இளைஞர் அணி சார்பில் விநியோகிப்பது கும்பகோணம் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
கும்பகோணம், ஆக. 9- திராவிடர் கழக கும்பகோணம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 05-08-2025 செவ்வாய் மாலை…
50 சதவீத வரி விதிப்புப் பிரச்சினை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாசிங்டன், ஆக. 9- வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை…
காஸா முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்! பன்னாடுகளும் கண்டிப்பு
காஸா, ஆக. 9- காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேல்…
ஆர்.எஸ்.எஸ்.-சமஸ்கிருத சாம்ராஜ்யம் மோகன் பாகவத் ஜம்பம் பலிக்காது!-மின்சாரம்
அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் தான். இனி வீட்டுக்கு வீடு சமஸ்கிருதம் பேசும் இயக்கத்தை துவக்கவேண்டும்.…
சமஸ்கிருத எதிர்ப்பு ஏன்?
ஹிந்தி வடமொழியான சமஸ்கிருதம் குறித்து 1931 ஆம் ஆண்டில் நன்னிலத்தில் கூடிய வட்டார சுயமரியாதை மாநாட்டில்…
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்!
சென்னை, ஆக.9- சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம். அரசு…
அர்த்தமற்ற இந்துமதம் அனைவருக்கும் வணக்கம்.
மதவாதிகளின் தூண்டுதலால் மனம் மாறி எழுதப்பட்ட கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ள புனை…
டிசம்பர் 2023 முதல் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.536.09 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை, ஆக.9- ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர் களுக்கு…
விநாயகருக்கும் கடிவாளம்! விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட்களால் செய்ய வேண்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
சென்னை, ஆக.9- விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட் களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.…
முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? அமைச்சர் துரைமுருகன் கேள்வி
சென்னை, ஆக.9- ‘முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாய் மூடி மவுனம்…
