மக்கள் தொகை கணக்கெடுப்பு 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டப் பணிகள் நிறைவு
புதுடில்லி, ஜூன் 17- 2027ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடு பட்டியல்,…
தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! – தங்கம் தென்னரசு
சென்னை, ஜூன் 17- தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது.…
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 17- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-2027 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு…
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! தமிழ்நாட்டில் 656 பேர் தேர்ச்சி பெற்றனர்
சென்னை, ஜூன் 17- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய நிர்வாகப் பணி (அய்.ஏ.எஸ்.),…
தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது! த.வெ.க. அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!
சென்னை, ஜூன் 17- தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகுந்த கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன என்று தவெக…
கூட்டுறவுக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி ஜூன் 22இல் சென்னையில் விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
சென்னை, ஜூன் 17- கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே தவெக அரசு…
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஊழியர்களின் ஓய்வூதிய நிதியில் ரூ.4.51 கோடி மோசடி! ஒன்றிய அரசு அதிகாரிகள் 4 பேர் உள்பட 7 பேர் மீது சிபிஅய் வழக்குப்பதிவு!
தூத்துக்குடி, ஜூன் 17- தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில், காலமான 27 ஊழியர்களின் பெயர்களில் போலி…
மின்துறையில் 15 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க உத்தரவு! மின்சாரப் பற்றாக்குறை இல்லையாம்! தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 17–- மின்சாரத்துறையில் 15,058 பணியாளர்களை முறைப்படி நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாட்டில் மின்சாரப்…
நேருவையும் மோடியையும் ஒப்பிடுவதா? பிஜேபியை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் சந்திப்புப் பேரணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 17- நேருவையும், மோடியையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே மிகப்பெரிய மோசடி. பாஜகவை எதிர்த்து நாடு…
திருச்சி சிறுகனூரில் வளர்ந்து வரும்
பெரியார் உலகம்" கட்டுமானப் பணிகளை கழகத் தலைவர் ஆசிரியர், மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி…
நன்கொடை
அரியலூர் மாவட்டம் கவரப் பாளையம் பெரியார் பெருந்தொண்டர் இரா.எ.இராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் கண்கொடை, உடற் கொடையாக…
சேலத்தில் தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்குக் கண்டனம்!
சேலத்தில் தந்தை பெரியார் சிலையில், முகத்தைப் பிளாஸ்டிக் தாளால் மூடி அவமதிக்க முயன்றுள்ள செயல் கடும்…
