“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தின் தொகுப்பாசிரியர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின்…
50 ஆண்டுகள் வசித்தாலும்… வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, நவ.13- வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம்…
செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எளிதில் பெற வசதி! – ஆர்பிஅய் அறிவிப்பு!
மும்பை, நவ.13- நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகளில் உங்கள் பெயரில் அல்லது உங்களின் குடும்பத்தினரின்…
அதிக நீர் அருந்துவது ஆபத்தா?
நீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான ஒன்று. உணவில்லாமல்கூட சில நாள்கள் இருந்துவிடலாம்,…
நிலவில் நீர்! ஒளிப்படத்தை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2…
உலக அறிவியலில் தமிழர்களின் பங்கு
உலகளவில் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னணியில் திகழ்பவர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகமும் ‘எல்சவீர்’ எனும்…
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! ஆண்டிபட்டி, நவ.13- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி…
பெரம்பூர் ஆசிரியர் ஆர்.ஜனார்த்தனன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
கலிகி கல்விக் குழுமத் தலைவர், கணித மேதை ஆர்.ஜனார்த்தனன் நேற்று (12.11.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க…
கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி இடம்: கம்பம் அக்கு பஞ்சர் அகாடமி யூனியன்…
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 16.11.2025 - ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி. இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி. தலைமை:-…
