நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது – ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்! – ராகுல்காந்தி சமூகநீதி முழக்கம்
புதுடில்லி, ஏப். 26- நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது - ஜாதிவாரி கணக்கெடுப்பு…
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா? சமூகநீதி குளவிக் கூட்டில் கைவைக்கவேண்டாம், பிரமதர் மோடி அவர்களே! – ஆசிரியர் கி.வீரமணி
♦ ‘‘காங்கிரஸ் - இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இட ஒதுக்கீடு…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா இல்ல மணவிழா வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து
மரு. ச. கோவிந்தராஜ், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இரா. மல்லிகா ஆகியோரின் மகள்…
வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை…
ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம் காரணம் என்ன? அறிவியல் விளக்கம்
ஏதென்ஸ்,ஏப்.25- அய்ரோப்பா கண்டத் தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்பு…
மோடியைத் தாக்கும் ‘துக்ளக்’
கேள்வி: மதம், ஜாதியை அரசியல் வாதிகள் முன்னிலைப்படுத்தக் கார ணம் என்ன? பதில்: வேறு எதையும்…
வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் குறள்நெறியாளர் கு. பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நூலகம் திறப்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
தஞ்சை, ஏப். 25 தஞ்சாவூர், நீலகிரி ஊராட்சி, இராசாசி நகரில் குறள் நெறியாளர் கு. பரசுராமன்…
முகத்தில் குத்து வாங்கிய உத்தரப்பிரதேச அமைச்சர்
சாண்ட் கபீர் நகர், ஏப். 25- உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர்…
பா.ஜ.க.வில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே
வயநாடு,ஏப்.25- கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக மல்லி கார்ஜுன கார்கே…
