இதுதான் பிஜேபி ஆட்சியின் நிர்வாக இலட்சணம் ரயில் விபத்து என்பது தொடர் கதையா?
சக்ரதர்பூர், ஜூலை 30 இன்று (30.7.2024) அதிகாலை ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் அருகே மும்பை-ஹவுரா மெயிலின்…
கேரளா வயநாடு நிலச்சரிவு 60க்கும் மேற்பட்டோர் பலி – 50 பேர் படுகாயம் – 500 குடும்பங்களின் கதி என்ன?
திருவனந்தபுரம், ஜூலை 30 கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் இன்று (30.7.2024) அதிகாலை…
புதுமை இலக்கிய தென்றல் 1000ஆவது நிகழ்ச்சியில் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு
* புதுமை இலக்கியத் தென்றல் ஆயிரமாவது நிகழ்ச்சியை யொட்டி அதன் மேனாள் பொறுப்பாளர்களான பாவலர் அ.…
கருத்துச் சுதந்திரம் பறி போகும் அபாயம்! ‘இந்து’ ஏடு அம்பலப்படுத்துகிறது
ஒலிபரப்புச் சேவை (ஒழுங்குமுறை) மசோதா சார்ந்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன் (28.07.2024)…
உ.பி.யின் அடுத்த கட்ட மதவெறித் தாண்டவம்!
மசூதி மற்றும் தர்காக்களை திரைச் சீலை கொண்டு மூடிய உ.பி., உத்தராகண்ட் மாநில நிர்வாகங்கள், சிவபக்தர்களின்…
இந்திய தேசியம்
இன்று இந்தியாவில் உள்ள தேசாபி மானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள்…
நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
சிறந்த எழுத்தாளரும், தமிழ் அறிஞருமான, இலக்கிய புலமை மிக்க பெ.அம்சவேணி அவர்கள் பதினெண் கீழ்கணக்கு நூல்களுக்கு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை *நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனே செய்ய…
பெரியார் விடுக்கும் வினா! (1390)
சாமியால் நல்லது ஒன்றுமில்லை. இது சாமியா? குழவிக் கல்லா? என்று கேட்கிறோம். ஏன்? கடவுளைக் குடுமியைப்…
ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பெரியார் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட தீர்மானம்!
‘நீட்’ எதிர்ப்பு வாகனப் பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு! ஆவடி, ஜூலை 30- ஆவடி மாவட்ட கழக…
செங்கல்பட்டு மாவட்டத்தில் நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணம் – வரவேற்புக் கூட்டங்கள்
செங்கல்பட்டு, ஜூலை 30- செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘நீட்’ எதிர்ப்புப் பரப்புரைக் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.…
“விடுதலை” வளர்ச்சி நிதி
மும்பை கழகத் தோழர்கள் பெரியார் பாலா - கோமதி இணையரது மகள் மகிழினி-யின் 3ஆம் ஆண்டு…
