குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததால் வங்கிகள் ரூ.8,500 கோடி அபராதம்: நிர்மலா சீதாராமன்
புதுடில்லி, ஆக 7- ‘ஜன் தன் வங்கிக் கணக்கு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச…
132 அரசியல் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கு: மாநிலங்களவையில் தகவல்
புதுடில்லி, ஆக. 7- கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போதைய மற்றும் மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்…
மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்“
நாள் : 10.08.2024 சனிக்கிழமை இடம் : உலகத்தமிழ்ச்சங்கம், தல்லாகுளம், மதுரை. நேரம் : காலை…
தென்சென்னையில் பெண்கள் உதவி மய்யம் One Stop Centre அமைக்க வேண்டும்
மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை புதுடில்லி, ஆக. 7- நேற்று (06.08.2024), நாடாளுமன்றத்தில், நேரமில்லா…
ஆக.13இல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
சென்னை, ஆக. 7- உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ஆம்…
பெற்றோர்களின் முன்னிலையில் க.எழிலரசி – ம.சாதிக்பாஷா ஆகியோரின் மதமறுப்புத் திருமணம்
பெ.கண்ணன்-ராணி இணையரின் மகள் க.எழிலரசி, மன்சூர் அலி-ரஷ்யா பேகம் இணையரின் மகன் ம.சாதிக்பாஷா இவர்களின் மதமறுப்புத்…
விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட புதிய பயிர்கள் அறிமுகம் : தமிழ்நாடு அரசு திட்டம்
சென்னை, ஆக.7- விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க புதிய பயிர்கள் அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.…
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒன்றே முக்கால் கோடி பேர் பயன் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
சென்னை, ஆக.7- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைந்துள்ள…
இந்தியாவிலேயே முதல் திட்டம் சென்னையில் சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்க ஜீரோ ஆக்சிடெண்ட் டே விழிப்புணர்வு திட்டம் அறிமுகம்
சென்னை, ஆக.7 சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை போக் குவரத்து…
தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க ஒன்றிய பிஜேபி அரசு என்ன செய்தது? மாநிலங்களவையில் வைகோ கேள்வி
சென்னை, ஆக.7 “தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக…
