பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் : வனத் துறை பாராட்டு
திருப்பத்தூா், அக்.30- பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்களை பாராட்டி வனத் துறையினா்…
‘பிராமண’ – சூத்திரப் போராட்டத்திற்கு தூபம் போடுவதா? சந்திப்போம்!
பிராமணர்களைத் துவேஷிக்கிறார்களாம், திரைப் படங்களில் கேலி கிண்டல்கள் செய்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்தால்…
டில்லியில் 107 போலி வழக்குரைஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கிய பார் கவுன்சில்
புதுடில்லி, அக். 30–- டில்லி வழக்குரைஞா் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞா்களை இந்திய வழக்குரைஞா்கள்…
நிற்காமல் தொடரும் ரயில் விபத்துகள்!
அலகாபாத், அக். 30- உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப் கரில் உள்ள மாபேளா தேவி ரயில்…
தமிழ்நாட்டில் ‘பொன்னுக்கு வீங்கி” பாதிப்பு அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
சென்னை, அக். 30–- தமிழ்நாட்டில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்)…
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம்: அரசாணை வெளியீடு!
சென்னை, அக்.30- நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தை தமிழ் நாட்டின் அனைத்து மருத்துவக் கல்லூரி…
மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொண்டர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
கண்ணூர், அக். 30- (கேரளா): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அஷ்ரஃப் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ்,…
கீழ்ப்பாக்கம் மன நல காப்பகம் தனியார் மயமாகாது அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி!
சென்னை, அக். 30- கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தை பெருநிறுவன நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கை…
41,500 ரயில்வே பணிகளுக்கு தேர்வு தேதி மாற்றம்
ரயில்வே தேர்வு வாரியத்தால் (RRB) லோகோ பைலட், எஸ்அய், டெக்னிசியன், ஜெ.இ. பதவிகளில் காலியாக இருந்த…
நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்கள்
என்.எல்.சி., எனும் நிலக்கரி நிறுவனத் தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரீசியன் 172, பிட்டர்…
பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணிகள்
‘பெல்' நிறுவனத்தில் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சிப் பொறியாளர் (டிரைய்னி இன்ஜினியர்) பிரிவில் எலக்ட்ரானிக்ஸ்…
ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்களுக்கான காலிப் பணியிடங்கள்
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் 80 மருத்துவப் பேராசிரியா்கள் பணி யிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன.…
