காஞ்சிபுரத்தில் குடியிருப்புப் பகுதியிலிருந்து அரச மரம் இடம் மாற்றி மீண்டும் நடவு பொதுமக்கள் பாராட்டு!
காஞ்சிபுரம், மே 18- காஞ்சி புரத்தில் 40 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் இருந்த 30 டன் எடை…
தள்ளுபடி செய்யப்பட்ட பிணை மனுக்களை நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்! உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் முறையீடு
சென்னை, மே 18- ஏற்கெனவே தள்ளுபடியான பிணை மற்றும் முன்பிணை மனுக்களை விடுமுறை கால அமர்வில்…
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிவு தேர்தல் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, மே 18- தமிழ்நாட்டில் இந்தாண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புக ளின் பதவிக்காலம்…
மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு 140 இடங்கள் கூட கிடைக்காது அகிலேஷ் கணிப்பு
லக்னோ, மே 17- உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று…
அந்நாள்… இந்நாள்
ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தை தமிழ்நாடெங்கும் எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்திய நாள்…
அச்சமும் எச்சரிக்கையும்
'தினமலர்' 17.5.2024 பக்கம் 8 பயத்திற்கும், எச்சரிக்கைக்கும் வேறுபாடு தெரியாததுகள் எல்லாம் பத்திரிகை நடத்து கின்றன.…
சம்மனுக்கு ஆஜராகாத ஒருவரை நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும்! அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய கட்டுப்பாடு! உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
புதுடில்லி, மே 17- அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தது உச்சநீதிமன்றம். காவலில் எடுத்து…
‘இஸ்லாமியர்’ என்று சொல்ல தூர்தர்ஷன் தடை விதிப்பதா? சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம்
புதுடில்லி, மே 17- நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தல் நாடு முழுவதும் நடை பெற்று வருகிறது.…
தமிழ்நாட்டிற்கு மே மாதத்தில் கருநாடக மாநிலம் காவிரியில் 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் டில்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை – கருநாடகம் எதிர்ப்பு
புதுடில்லி, மே 17 காவிரியில் தமிழ் நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக…
எச்சரிக்கை – அதிகளவு உப்பு புற்றுநோய்க்கு காரணம்
சென்னை, மே 17- அதிகளவில் ஏற்படும் புற்று நோய் வகைகளில் அய்ந்தாம் இடத்தில் இருப்பது இரைப்பைப்…
