ராஜஸ்தான் : நீட் தேர்வுக்கு இன்னொரு மாணவர் பலி
கோட்டா, மே 2- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஒரு மாணவ்ர் நீட் தேர்வு அச்சத்தில்…
பக்தி, பேராசையால் விளைந்த கேடு! புதையலின் பெயரால் ரூ. 6 லட்சம் மோசடி மந்திரவாதிகள் 2 பேர் கைது!
வாழப்பாடி, மே 2 - பக்தி, பேராசை காரணமாக வாழப் பாடி அருகே புதையல் எடுத்துக்…
2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்படுகிறது
சென்னை, ஏப். 29- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும்…
வாழ்க்கை இணையேற்பு விழா
பா. பார்த்திபன் - சு. கெஜலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி
சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச்…
பெரியார் பிஞ்சுகளின் மனதை வென்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் “பெரியார்” திரைப்படமும்!
வல்லம், ஏப்.29- பெரியார் மணியம்மை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத…
கருநாடகாவை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டம்
பெங்களூரு, ஏப். 29- கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அம் மாநிலச் சட்டமன்றத்திற்கு வெளியே மறியல் செய்தது…
பிரதமர் தகுதிக்கு இப்படிப் பேசலாமா? பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை, ஏப்.29- பிரதமர் மத வெறுப்பு பேச்சின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள்…
மருத்துவ இதழியல் படிப்பு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.29- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ்…
