தமிழ்நாட்டில் அதிக மழைக்கு காரணம் பெஞ்சல் புயலே!
சென்னை, டி.ச. 6- தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 மாதங்களில் கிடைக்கக் கூடிய வடகிழக்கு பருவ மழை…
வெள்ள நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா் முதலமைச்சர்
சென்னை, டிச.6- புயல் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.…
சென்னை கடற்கரையின் இயற்கையை ரசிக்க ‘ரோப்கார்!’
சென்னை, டிச.6 தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. நாள்தோறும்…
‘பெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 டன் அரிசி – முதலமைச்சர் அனுப்பி வைத்தார்
சென்னை, டிச.6- 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 டன் அரிசியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி…
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்!
ராமேஸ்வரம், டிச.6- ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்…
மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து ரூ.5 லட்சம்…
தமிழ்நாடு ரயில்களுக்கு ஹிந்தியில் பெயர் வைப்பது ஏன்? தி.மு.க.
தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தி.மு.க. மக்களவை உறுப்பினர் தங்க.…
ரயில்வேயை தனியார்மயம் ஆக்காதீர்: எதிர்க்கட்சிகள்
ரயில்வேயை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானபடி உள்ளன. இதனை மக்க…
என்னே மனித நேயம்! அலைபேசி வெளிச்சத்தில் வெட்டுக் காயத்திற்கு தையல் போட்ட பெண் பணியாளர்
மானாமதுரை, டிச. 5- மானாமதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த…
தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா எழுதிய “திரைவானில் கலைஞர் “என்னும் நூல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா (பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர்) அவர்கள்…
திருச்சி நற்குணம் பெயரனுக்கு ‘பகுத்தறிவு பகலவன்’ என பெயர் சூட்டினார் தமிழர் தலைவர்
திருச்சி மாவட்ட கழக காப்பாளர் நற்குணம்-மல்லிகா ஆகியோரின் பேரன், அறிவுச்சுடர்-கீர்த்தனா ஆகியோரின் மகன் பகுத்தறிவு பகலவன்…
ஸநாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம்! வி.சி.க. தலைவர் திருமாவளவன்
மும்பை, டிச.5- மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமி’ பல ஏக்கர் பரப்பளவி்ல் விரிவாக்கம் செய்யப்பட்டு…
