தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி – அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேருரை! சென்னை, ஆக.15- தேசியக்கொடி ஏற்றுகின்ற உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குப் பெற்றுத்…
கழகத் துணைத் தலைவர் கவிஞர் திறந்து வைத்த மதுரை பெரியார் மய்யம்!
மதுரையில் கடந்த 11.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் எண் 5 கீழமாசி…
வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மய்ய வழக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 15- நியூட்ரினோ ஆய்வு மய்ய விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு 35 ஆம் தவணை நன்கொடையாக 10,000 ரூபாயை, தமிழர் தலைவர்…
தொலைபேசிகளில் தேவையற்ற அழைப்புகள் வராமல் தடுக்க டிராய் நடவடிக்கை!
புதுடில்லி, ஆக. 15- நாடெங்கும் தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கானோருக்கு அடிக்கடி தேவையற்ற அழைப்புகள் வந்து…
செவ்வாயில் திரவ வடிவில் நீர் கண்டுபிடிப்பு மனிதன் தங்க இயலுமா?
செவ்வாய் கோளின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள்…
“மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ – நூல் அறிமுக விழா
கோபிசெட்டிபாளையம் (நேகா சிறீஅரங்கம்) 18.08.2024 ஞாயிறு காலை 10.30 மணி நூல் வெளியீடு, சிறப்புரை: தோழர்.கே.சுப்பராயன்,…
சைதை மானமிகு எம்.பி.பாலு மறைவு: தமிழர் தலைவர் நேரில் மரியாதை – குடும்பத்தாருக்கு ஆறுதல்
சென்னை, ஆக.15- தென்சென்னை மாவட்ட கழக செயலாளராக, தலைவராக, கழகக் காப்பாளராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்து…
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடியில் விடுதி, பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.15- ஆதிதிராவிடர், பழங் குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக்…
ஒன்றிய அரசின் பாராமுகம் கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம், ஆக. 15- நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்…
