பிரபல முற்போக்கு எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோகச் சட்டம் டில்லி ஆளுநர் ஒப்புதல்
புதுடில்லி ஜூன் 15 டில்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக…
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு சி.பி.அய். விசாரணை நடத்த பொது நல மனு தாக்கல்
புதுடில்லி, ஜூன் 15 நீட் முறைகேடு தொடா்பாக சிபிஅய் விசாரணை மேற்கொள்வது குறித்து ஒன்றிய அரசு…
டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு அவலம் 50 விழுக்காடு இந்தியர்கள் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர் : ஆய்வறிக்கையில் தகவல்
மும்பை, ஜூன் 15 கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தி யா்கள், ஒன்று…
அர்ச்சகர்களின் யோக்கியதை!
கோயில் பூசாரியால் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட் டுள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டு…
இலட்சியத்தை அடைய
நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம்…
இது என்ன சிறுபிள்ளைத்தனம்!
*கருஞ்சட்டை * ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவி ஏற்றது. அந்தப் பதவியேற்பு…
செய்தியும் சிந்தனையும்….!
நல்ல தமாஷ்! *விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி! தமிழிசையுடன் பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை சந்திப்பு. >> விமர்சனம் என்பது…
வேடிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பாம்!
அப்பா – மகன்
மனிதர்களிடமும்... மகன்: அறிவியல் பூர்வ ஆய்வுக்குப் பின்னரே, எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என்பதை முடிவு செய்ய…
இன்னும் மனுநீதியா?
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை ஆந்திர மாநில அமைச்சரவை பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா…
