தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ம.இராசேந்திரன் தேர்வு
சென்னை, அக்.30- தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக தஞ்சை தமிழ்ப் பல்கலை. மேனாள் துணை…
ஓய்வு பெற்ற தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் 1,279 பேருக்கு பலன்கள் ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, அக்.29 அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 1,279 பணியா ளர்களுக்கான பணப்பலன்களை வழங்க…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நான்காம் பணி பிரிவு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, அக்.29 ஏறத்தாழ 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள்…
சென்னையில் முதல் படைப்பகம் – முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
சென்னை, அக்.29- சென்னையின் முதல் படைப்பகம் கட்டடடத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.4ஆம் தேதி திறந்து…
வெப்ப அலை தாக்குதலை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு உயிரிழந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம்
சென்னை, அக். 29- வெப்ப அலைபேரிட ராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பசலனத்தால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் நிவாரணம்…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் ரூபாய் 74,527 கோடி செலவில் கட்டமைப்புகள்
சென்னை, அக்.29 நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.74,527 கோடிக்கு…
2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே நமது இலக்கு – அதற்காக உழைப்போம்
தி.மு.க. தேர்தல் பார்வையாளர் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல் சென்னை, அக்.29 தமிழ்நாட்டில்…
மலர் தூவி மரியாதை செலுத்தினார்
கலைஞர் தொலைக்காட்சி ஆசிரியர், திராவிடர் இயக்க ஆய்வாளர் ப.திருமாவேலனின் தாயாரும், பெரும்புலவர் படிக்கராமு வாழ்விணையருமாகிய முத்துலக்குமி…
திராவிடர் கழகக் கொடி
ஆசனூரில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
