அரசின் உதவியால் 2 குழந்தைகளுக்கு மறுவாழ்வு முதலமைச்சருக்கு நன்றி
நாட்றம்பள்ளி, நவ.8- அரசின் உதவியால் நிறைந்தது மனம், முதலமைச்சருக்கு நன்றிகள் என இரு குழந்தைகளின் தாயார்…
பதிவு ரத்தான மருத்துவர்கள் பணியாற்றினால் கடும் நடவடிக்கை மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
சென்னை, நவ.8 மருத்துவ கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்து வா்கள், விதிகளுக்கு புறம்பாக…
எத்தகைய மனிதநேயம்! விமானத்தில் வீறிட்டு அழுத குழந்தையை தாலாட்டி தூங்க வைத்த அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி, நவ.8- தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து 6.11.2024 அன்று காலை 11 மணிக்கு…
தி.மு.க.வை அழிப்பேன் என்பதா? தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
தஞ்சாவூர்,நவ.8- தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பி இருப்பவர் களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்…
அரசுப் பள்ளியில் துணை முதலமைச்சர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல்
விழுப்புரம், நவ.7- விழுப்புரம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற் கொண்டதுணை முதல மைச்சர் உதயநிதி…
பெண்களுக்கு மாதம் ரூ.3,000 மகாராட்டிர தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்த அய்ந்து வாக்குறுதிகள்
மும்பை, நவ.7 மகாராட்டிராவில் ஆளும் கூட்டணி அரசையே மிஞ்சும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ்…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக இளம் தலைவர்களை வளர்க்கின்றோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, நவ.7 “உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர் களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம்…
திராவிட மாடலின் நோக்கம் இதுதான்: உதயநிதி
திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என துணை…
சேவை நோக்கில் பயணிக்கிறது போக்குவரத்துத் துறை – லாப நோக்கில் அல்ல அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல்
அரியலூர், நவ.7 "போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது.…
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது
ஆரல்வாய்மொழி, நவ.7 கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி,செண்பகராமன் புதூரில் நேற்று (6-11-2024) பெரியாரியல் பயிற்சி பட்டறை கன்னியாகுமரி…
