என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டி
நேற்று (27.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு…
கோவையில் ரூ.245 கோடியில் நூலகம், அறிவியல் மய்யம் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
சென்னை, அக்.28- சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில், பொதுப்பணித் துறையின் கோயம்புத்தூர் மண்டலம் மூலம் மேற்கொள்ளப்பட்டு…
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு பெயர் சேர்த்தல் முகவரி மாற்றங்கள் செய்து கொள்ளலாம்
சென்னை, அக். 28- தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. திருத்தப் பணிகள் நாளை…
தமிழ்நாட்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு
சென்னை, அக். 28- தமிழ்நாட்டில் நிகழாண்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
சென்னையின் முக்கிய ஏரிகளில் 41 விழுக்காடு நீா் நிரம்பியது!
சென்னை, அக். 28- சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 41.29 சதவீதம்…
7,979 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை!
சென்னை, அக். 28- அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியில் உள்ள 7,979 ஆசிரியா்களுக்கும் வரும் டிசம்பா்…
ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பயனாடை…
ஆரிய ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சி பெயர் ‘திராவிடம்’ புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை
சென்னை, அக். 26- ஆரிய ஆதிக்கத்துக்கு எதிராக புரட்சி பெயராக திராவிடம் உருவெடுத்து இருக்கிறது என்று…
முதலமைச்சர் இல்லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்
புதுடில்லி, அக். 26- ஜம்மு-காஷ்மீரில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லாமல் துணை நிலை ஆளுநரால் பாதுகாப்பு ஆய்வுக்…
கருநாடகாவில் 2014இல் தலைவிரித்தாடிய தீண்டாமைக் கொடுமைகள்-கலவரங்கள்: 98 பேருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு, அக். 26- கருநாட காவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை…
