கடவுள் சக்தியை நம்பும் பக்தர்களுக்கு காணிக்கை! கேரளாவில் மேலும் ஒரு கோயிலில் தங்கம் காணவில்லையாம்!
திருவனந்தபுரம், அக்.15- சபரி மலையைத் தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் காணாமல்…
உயர்ந்த பொறுப்புகளில் இருந்தாலும், நம்மைக் ‘கீழ்ஜாதிக்காரர்களாகப்’ பார்ப்பதுதான் ஸநாதனம்!
*செருப்பு வீசும் ஸநாதனவாதிகள்! *கடவுள்தான் செருப்பு வீசச் சொன்னாராம்! *ஸநாதனத்திற்கும் – சமூகநீதிக்குமிடையிலான போர்! ஸநாதனத்திற்கு…
தி.இரா.இரத்தினசாமி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தாம்பரம் மாவட்ட கழகக் காப்பாளருமான தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களின் மறைவையொட்டி இன்று…
பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்த மூவருக்கு நோபல் பரிசுகள்!
உலகின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மனித குல வளர்ச்சி மற்றும்…
நன்கொடை
பேராசிரியர் பழனி. அரங்கசாமி இயக்க நன்கொடையாக ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (தஞ்சாவூர் 10.10.2025)
அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 44 சதவீதமாக குறைவு
அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 44 சதவீதமாக குறைந்துள்ளது. அமெரிக்கா சென்று படிக்க…
வருகை தந்தோருக்கு பெரியார் அருங்காட்சியகத்தைப் பற்றி கழகப் பொருளாளர் வீ. குமரேசன் விளக்கிக் கூறினார்
கானா நாட்டை சேர்ந்த வணிக தூதுக் குழுவைச் சார்ந்த உயரதிகாரிகள் திரு. க்வேசி ஜூனியர் ஒேஃரி…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள் இன்று (14.10.2025) மறைவுற்றார் என்ற…
பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் 20 என்கவுன்ட்டர்களில் 10 குற்றவாளிகள் உயிரிழப்பு 10 நாட்களில் நடந்த அடுத்தடுத்த சம்பவம்
புதுடில்லி, அக்.14 உத்தரப்பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்கின்றன. இங்கு பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது…
அறிவியல் வளர்ச்சி : துபாயில் பறக்கும் கார் அறிமுகம்
துபாய், அக்.14-துபாயில் தரையில் காராகவும், வானில் எழுந்து விமானம் போல் பறக் கூடியதாகவும் உள்ள 'பறக்கும்…
