குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை தொடக்கம்!
சென்னை, டிச. 9- தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் இரா.சம்பந்தன், சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்!
சென்னை, டிச. 9- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்று (9.12.2024) தொடங்கியது. இலங்கை இரா.சம்பந்தன்,…
கேட்க நாதியில்லையே! தமிழ்நாடு மீனவர்கள் 8 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் சிறை…
1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள்
தமிழ்நாட்டில் 1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு…
பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் அறிவிப்பு
புதுச்சேரி, டிச.8- புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களை பேரிடா் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி…
கி.தளபதிராஜ் எழுதிய ‘நாலு தெருக் கத’ நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார்!
சென்னை பெரியார்திடலில் நேற்று (7.12.2024) காலை 10.30 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி கி.தளபதிராஜ் எழுதிய…
ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவுமில்லை பிரியங்கா பெருமிதம்!
புதுடில்லி, டிச. 7- ராகுல் காந்தி நாட்டிற்கு ஆபத்தானவர்; துரோகி என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை காலி!
ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள்…
கடலூர் துறைமுகம் – ரயில்வே சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை இறுதி சா்வேக்கு ஒப்புதல்: கப்பல் துறை அமைச்சா் தகவல்
கடலூர், டிச. 8- கடலூா் துறைமுகம் - ரயில்வே சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை…
தேர்தல் ஆணையத்திடம் மூலத் தரவுகளைக் கோரியது காங்கிரஸ் மகாராட்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்!
புதுடில்லி, டிச.8- மகாராட்டிர வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் தொடா்பான மூலத் தரவுகளை…
