‘சன்நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் குறும்பேட்டி
ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்கணிப்பு அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும்…
மறு கட்டுமான திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர்களுக்கு புதியதாக 25 ஆயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை அமைச்சர் அய்.பெரியசாமி தகவல்
சென்னை, ஏப்.25 ஆதி திராவிடர்களுக்கு பழுதடைந்த வீடுகளை மறு கட்டுமானத் திட்டத்தில் ரூ.600 கோடியில் 25,000…
The Modern Rationalist Review
வணக்கம், Periyar Vision OTT-இல் ‘The Modern Rationalist Review’ என்கிற தொடர் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ‘The…
கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி? கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
கோவை, ஏப்.25 நாட்டுக் கோழிப் பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும்,…
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்கள் குறைவு காவல்துறை தலைமை இயக்குநர் தகவல்
சென்னை, ஏப். 25 தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், முதல் காலாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாக…
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு காலை சிற்றுண்டி திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.25 காலை சிற்றுண்டி திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில்…
கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு: மாலை 5.00 மணி *…
நன்கொடை
தி.மு.க. ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினரும், அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான அரூர் ராஜேந்திரன், தமிழர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *பஹல்காமில் “பாதுகாப்பு குறைபாடு” - அனைத்துக் கட்சி கூட்டத்தில் சூசகமாக சுட்டிக்காட்டிய…
பெரியார் விடுக்கும் வினா! (1629)
மனிதர்களே, ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கற்பிக்கப்பட்ட, புகுத்தப்பட்ட கடவுளை நம்பி அறிவின் பயனைக் கெடுத்துக்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்
கேரளம் என்பது மலையாள நாட்டைக் குறிப்பிடுவதாகும். மலையாளநாடு என்பது திருவாங்கூர் ராஜ்யத்தையும், கொச்சி ராஜ்யத்தை பிரிட்டிஷில்…
கிராம நியாய விலைக் கடைகளில் கட்டுனர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) கேள்வி நேரத்தின்போது கங்கவல்லி எம். எல்.ஏ.…
