வங்கிகளின் ரூ.42,000 கோடி வாராக் கடன் கடன் கணக்கில் இருந்து நீக்கமாம்! ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச. 12- நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.42,035…
மக்களவை தலைவரிடம் ராகுல்காந்தி கோரிக்கை
பா.ஜ.க. உறுப்பினர்கள் கூறிய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்! புதுடில்லி, டிச.12- மக்களவைத்…
பிணை வழங்கிய 7 நாள்களுக்குள் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச.12- பிணை வழங்கிய 7 நாள்களில், சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலையாவதை உறுதிசெய்ய வேண்டும் என…
தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்காக நடைபெற்ற வைக்கம் போராட்டம் ஒரு மாநில பிரச்சினையல்ல – மானுடப் பிரச்சினை!…
மறைவு
மன்னார்குடி நில அளவைத் துறை சர்வேயரும் திராவிடர் கழக நகர செயலாளருமான மு.ராமதாஸ் டிசம்பர் மாதம்…
புதுச்சேரி புத்தகத் திருவிழா – 2024 (13.12.2024 முதல் 22.12.2024 வரை)
புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் 28ஆவது (தேசிய) புதுச்சேரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார…
“தினசக்தி ” நாளிதழ் ஆசிரியர் இராப.சந்திரசேகரன்” தமிழர் திருநாள் பொங்கல்”நூலினை வழங்கினார்
திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை "தினசக்தி " நாளிதழ்…
பெரியார் விடுக்கும் வினா! (1509)
ஆத்திகர் என்றால் நம்பிக்கைக்காரர்கள் சொந்த அறிவின்படி எதையும் ஆராயாமலும், நடக்காமலும் வெகு நாள்களாக நடந்து வருவதை…
கழகக் களத்தில்…!
13.12.2024 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி: மாலை 5 மணி*இடம்:…
மதுரை புறநகர் மாவட்ட கழகம் நடத்திய சுயமரியாதை நாள் விழா
மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக, எழுமலை டி.கிருஷ்ணாபுரத்தில்,தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது…
