கழகக் களத்தில்…!

0 Min Read

5.1.2025 ஞாயிற்றுக்கிழமை
மாநில அளவிலான செந்தமிழ் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி 2025
சென்னை: காலை 8 மணி *இடம்: மாண்ட்போர்ட் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி *வரவேற்புரை: சங்கர் ராமசாமி *தலைமை: சி.பரசுராமன் (செ.வீ.க.)*முன்னிலை: இரா.குணசேகரன் (பிரவுசர் புத்தக நிலையம்), கு.அய்யாத்துரை*போட்டியை துவங்கி வைத்து சிறப்புரை: தா.மோ.அன்பரசன் (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்) *சிலம்ப ஆசான்களை கவுரவித்து சிறப்புரை:
சிவ.வீ.மெய்யநாதன் (பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்), வீ.அன்புராஜ் (புரவலர், பெரியார் வீரவிளையாட்டு கழகம்), அ.சற்குணம் (தேசிய விருதுபெற்ற திரைப்பட இயக்குநர்) *நன்றியுரை: நிவன் ராமசாமி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *