கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2023

1 Min Read

(21.07.2023 முதல் 30.07.2023 வரை) கோயம்புத்தூர் கொடிசியா மற்றும் தென்னிந்தியப் புத்தக விற் பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு”அரங்கு எண்: 108, 109 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகைதந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையு மாறு வேண்டுகிறோம். நன்றி! 

-மேலாளர்.

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளா கம், கோயம்புத்தூர் – அவினாசிசாலை, கோயம்புத்தூர் – 641 018.

புத்தகக் காட்சி நேரம்: முற்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி: 10%. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:-63740 74103, 99659 04478.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *