பகுத்தறிவே பொதுவுடைமை

Viduthalai
0 Min Read

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். ‘பொது உடைமை’ என்பது பகுத்தறிவின் எல்லையாகும்.

(‘விடுதலை’ 24.4.1967)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *