கழகக் களத்தில்…!

4 Min Read

தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
வைக்கம் வெற்றி முழக்கம்
30.12.2024 திங்கட்கிழமை
பாபநாசம்: மாலை 6 மணி * இடம்: பாபநாசம் மேல வீதி * தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்) * இணைப்புரை: உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), வெ.இளங்கோவன் (காப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்), இரா.ஜெயகுமார் (மாநில ஒருங் கிணைப்பாளர்), வி.மோகன் (ப.க. பொதுச் செயலாளர்) * நன்றியுரை: மு.வீரமணி (நகரச் செயலாளர்).

ஆலம்பாளையம்: மாலை 6 மணி * இடம்: பஞ்சாயத்து திடல், ஆலாம்பாளையம் * தலைமை: பெரியார் பித்தன் (ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: தி.வெங்கடாச்சலம் (ப.க. மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * எழுச்சியுரை: கோவை க.வீரமணி, ஈட்டி கணேசன் (மந்திரமா? தந்திரமா?), ப.தமிழரசு (மதிமுக) * நன்றியுரை: சி.கந்தவடிவேல்
நெய்வேலி: மாலை 6.30 மணி * இடம்: காமராஜர் சிலை அருகில், வட்டம் – 18, நெய்வேலி * வரவேற்புரை: கு.இரத்தினசபாபதி (நகர செயலாளர்) * தலைமை: ப.மாணிக்கவேல் (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் கழக பேச்சாளர்), புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: கோ.பாலகுரு.

அரக்கோணம்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், அரக்கோணம் * தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெரியார்நேசன் (நகர செயலாளர்) * முன்னிலை: கு.சோமசுந்தரம், செ.கோபி * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச் செயலாளர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை: வி.எல்.ஜோதி (திமுக) * அம்பேத்கர் படம் திறந்து வைத்து உரை: பேராசிரியர் கலைநேசன் (எஸ்சி-எஸ்டி யூனியன் தலைவர்) *நன்றியுரை: லோ.அறிவுமணி.

பட்டம்பாளையம்: மாலை 5.30 மணி * இடம்: பட்டம்பாளையம் (நம்பியூர் ரோடு) திருப்பூர் மாவட்டம் * வரவேற்புரை: ப.வெற்றிவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: யாழ் ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அ.இராமசாமி (காப்பாளர்) வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி இணை செயலாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), அர.விடுதலைசெல்வன் (ஆதித்தமிழர் பேரவை), தாச.சாமிநாதன் (திமுக), ச.கோ.சந்திரன் (தமிழ்ப்புலிகள் கட்சி) * மந்திரமா? தந்திரமா?: ஈட்டி கணேசன் * நன்றியுரை: சாமி.செயவிக்ரம்.

பெத்தானியாபுரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம் * தலைமை: கா.பாண்டியன் * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: பா.காசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன் ராசா (காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சே.முனியசாமி (காப்பாளர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரை ஞர் நா.கணேசன் * மந்திரமா? தந்திரமா?: சுப.பெரியார் பித்தன் * நோக்க உரை: வா.நேரு, இராம.வைரமுத்து, மு.சித்தார்த்தன் * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: கதிரேசன்.

டி.பழூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், டி.பழூர் * வரவேற்புரை: பி.வெங்கடாசலம் * தலைமை: இரா.இராமச்ந்திரன் * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ரவி.

சோலையார் பேட்டை: 4.00 மணி * இடம்: சோலையார் பேட்டை பேருந்து நிறுத்தம், பெரியார் சிலை அருகில், சோலையார் பேட்டை * தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இராஜேந்திரன் (சோலையார் பேட்டை அமைப்பாளர்) *முன்னிலை: பெ.கலைவாணன், சி. தமிழ்ச்செல்வன், * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றி: எஸ்.சிவக்குமார்

திருப்பத்தூர்: மாலை 5.00 மணி * இடம்: ஏ.டி. ஜி. தேநீர் கடை அருகில் (புதுப்பேட்டை ரோடு) திருப்பத்தூர் * தலைமை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர்) * வரவேற்பு: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: அகிலா எழிலரசன், எம்.ஞான பிரகாசம் * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: காளிதாஸ் நகர தலைவர்

31.12.2024 செவ்வாய்க்கிழமை
சேலம்: மாலை 5 மணி * இடம்: தென் அழகாபுரம் காலனி (17ஆவது கோட்டம்), சேலம் * தலைமை: வீரமணிராஜு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.பூபதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்) * சிறப்புரை: அப்பாவு புவனேஸ்வரி (திமுக), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), யாழ் திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இராவண பூபதி (மாநகர செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *