கோயம்புத்தூர் கொடிசியாவில் புத்தகக் காட்சி

Viduthalai
0 Min Read

அரசியல்

21.7.2023 அன்று கோவை கொடிசியா அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாபன் ஆகியோர் கோயம்புத்தூர் மாவட்ட புத்தகக் காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டனர். புத்தக காட்சியில்  106, 107 ஆகிய அரங்கில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுகள் புத்தகங்கள் 10% தள்ளுபடியில் கிடைக்கும் வாசகர்கள் பயன் படுத்திக் கொள்வீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *