மாநில அய்என்டியுசினுடைய துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், தந்தை பெரியாரின் பெருந்தொண்டருமான சோழபுரம் கலியனின் வாழ்விணையர் அஞ்சம்மாள் (வயது 75) இன்று 18.12.2024 காலை 5.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு நாளை (19.12.2024) காலை 10 மணியளவில் கும்பகோணம் ஒன்றியம் சோழபுரத்தில் நடைபெறும். தொடர்புக்கு, 9994384038
வருந்துகிறோம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books