பெரியார் விடுக்கும் வினா! (1513)

viduthalai
0 Min Read

நாம் கடவுள்கள் வாழாத – அவர்களுக்குத் தெரியாத – அவர்கள் சொல்லாத விஞ்ஞானக் காலத்தில் வாழுகிறோமாதலால் – அந்தக் கடவுள் என்பனவற்றை விட நாம் அறிவாளிகள் ஆவோம் என்பதில் என்ன தவறு?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *