மலேசிய திராவிடர் கழக மூத்த உறுப்பினர் இரா. நல்லுசாமி மறைந்தார்

0 Min Read

அரசியல்

மலேசிய திராவிடர் கழகம், ஜொகூர் மாநிலத்தின் மாசாய் கிளையின் மேனாள் தலைவர் மானமிகு இரா. நல்லுசாமி அவர்கள் 21.7.2023 அன்று மறைந்தார் எனும் துயரச் செய்தி கேட்டறிந்து வருந்துகிறோம். மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினராக இருந்து கழகப் பணி ஆற்றியவர். ஜொகூர் மாநிலத்தில், மலேசிய திராவிடர் கழகத்தில் தொடக்க காலத்தில் பணியாற்றியவர்.  இரா. நல்லுசாமி அவர்களின் மறைவிற்கு அவரது மகனார் இளங்கோவிற்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் கழகத் தோழர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

முகாம்:     

மலேசியா – கோலாலம்பூர் 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *